கல்லூரிகள் திறந்தாள் சீலு😂 இப்பதிகி நம்ப லைஃப்ஏய் கூலு 😂அன்பில் மஹேஷின் ஆஃப்பர் 😍.

😍இப்பொழுது நம்முடைய கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் என்பவர் கல்லூரி மற்றும் பள்ளிகள் திறக்க அனுமதி இல்லை என்று கூறியிருக்கிறார் 😍 .



அதற்கு நம் செய்தியாளர் கேட்ட பொழுது அவர் கூறுகையில்  கொரோனா மூன்றாம் வகை வருகிறது அதை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார் மூன்றாம் மிகவும் ஆபத்தானது எனவும் அது இரண்டாம் அறையை விட வேகமாக பரவும் என்றும் நம் அனைவருக்கும் தெரியும் என்பதால்  நாம் முன்கூட்டியே எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார் பள்ளி மற்றும் கல்லூரி தற்பொழுது திறக்க வாய்ப்பில்லை என்று அவர் கூறியுள்ளார் .




பள்ளி மற்றும் கல்லூரிகள் திறந்தால் அபராதமும் விதிக்கப்படும் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கு சீல் வைக்கப்படும் என்று  நமது கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார் .


மாணவ மாணவிகள் செல்போன் வசதியும் இல்லாமல் நெட் வசதியும் இல்லாமல்   இருக்கிறார்கள் அவர்களுக்கு அரசு விரைவாகவே செல்போன் வசதியும் நெட் வசதியும் செய்து தரப்படும் என்று அன்பின் மகேஷ் பொய்யாமொழி  கூறி இருக்கிறார் .

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை பார்த்துக் கொள்ளுங்கள்




🙏பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்க அனுமதி இல்லை 😎 மீறினால் அபராதம் !💪பிஜிஎம் போடு பிஜிஎம் போடு டன் டன் டன் டன்💪

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post