நடிகை ஷெரினுக்கு கொரோனா தொற்று உறுதி

நடிகை ஷெரினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்தியாவில் பரவிய கொரோனா முதல் அலையின்போதும், இந்த ஆண்டில் பரவிய கொரோனா இரண்டாவது அலையின்போதும் பொதுமக்கள் மட்டுமல்லாமல் அரசியல்வாதிகள், திரைத்துறையினர் என பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இந்தியாவில் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திய கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்பட்டுத்த பல மாநிலங்களிலில் ஊரடங்கு அமல்படுத்தி கட்டுக்குள் கொண்டு வந்தாலும் தினமும் தமிழகத்தில் மட்டுமே கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 2000 ஆயிரத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. தினமும் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post