😂காவல் நிலையத்திற்கு செல்பி கச்சேரி வைத்தார் ராஜா ஒரு நைட்டுக்கு ஒரு லட்சம் வசூலா..!😂

 தஞ்சை மாவட்டம் குலசேகரநல்லூர் வடக்கு தெருவை சேர்ந்தவர்  ராஜா இவர் அப்பகுதியில் உள்ள ஆற்றில் அனுமதியின்றி மணல் கடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

 கொள்ளிடம் ஆற்றில் மணல் கடத்தியதாக இவருக்கு சொந்தமான 3 டிராக்டர்களை வண்டலூர் போலீசார் பறிமுதல் செய்தனர் .

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இளையராஜாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் காவல் நிலையத்திற்கு வந்த அவர் செல்பி கச்சேரி.

 பணம் வாங்கிக்கொண்டு தினமும் 30 வண்டிகள் இரவில் தடையின்றி மணல் கலந்த பாதிக்கப்படுவதாக கூறி இளையராஜா ஏமண்டி வண்டியை பிடிக்கிறார்களா எனக்கேட்டு போலீஸ் அவரை  வெளியே வருமாறு கத்தினார்.

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post