🚌22 பேருடன் பள்ளத்தாக்கில் பேருந்து.. சாமர்த்தியமாக கட்டுப்படுத்திய டிரைவர்!🚌

 இமாச்சல் பிரதேசத்தில் பள்ளத்தாக்கில் விழுந்த பேருந்து தனது உயிரை பணயம் வைத்து மற்ற பயணிகள் அனைவரும் வெளியேறும் வரை கட்டுப்படுத்தி வைத்திருந்த டிரைவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

 மாவட்டத்தின் சில பகுதிகள் 22 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தின் டயர் திடீரென வெடித்தது இதனையடுத்து தடுமாறிய பேருந்து சாலையில் உள்ள தடுப்புகளை உடைத்துக்கொண்டு பள்ளத்தாக்கிற்கு இருந்தது.

 ஆனால் உடனடியாக சுதாரித்துக் கொண்ட டிரைவர் பிரேக் போட்டதால் பேருந்து சாலைக்கும் இடையே தொங்கிக்கொண்டிருந்தது .

அத்துடன் பள்ளத்தாக்கில் விழுந்த பேருந்து டிரைவர் கட்டுக்குள் கொண்டுவந்து பயணிகள் 22 பேரும் வெளியேறும் வரை பிடித்து வைத்திருந்தார் பேருந்தில் இருந்து வெளியேறிய பயணிகளை பத்திரமாக மீட்டனர் கூறப்படுகிறது.

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post